1204
கோவை கருமத்தம்பட்டியில் தாயுடன் வீட்டுக்கு செல்வதாக கூறி தனியார் மில்லில் இருந்து வெளியே வந்த இளம் பெண் ஒருவர், காதலன் கொண்டு வந்த காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மகளின் தலைமுடியை எட்டி...

1082
ஒரு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒன்று, மாலையில் தனி அறையில் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கே.ஜி.எப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள...

382
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார். பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோட முயன...

546
5 வருடமாக காதலித்த ஃபேஸ்புக் காதலியை சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததாக கப்பலில் வேலைப்பார்த்து வந்த பொறியாளரை போலீஸார் கைது செய்தனர். மும்பையில் வேலை பார்த்து வந்த மதுரையைச்...

446
சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் சகோதரர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். பைக் மெக்கானிக்கான கார்த்திக் பாண்டியும் சூப்பர் மார்கெட் ஊழியரான நந்தினியும் காதல் திருமண...

607
சென்னை ராயபுரத்தில் காதல் திருமணம் செய்துகொண்டு 4 மாதங்களே ஆன நிலையில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வேலூரைச் சேர்ந்த பிரியங்காவு...

979
ஈரோடு அருகே கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அடுத்த ...



BIG STORY